பீஹார் என்றால் நிதிஷ்! “புலி இன்னும் உயிருடன்” — நிதிஷை வாழ்த்தும் போஸ்டர்கள் பரபரப்பு!

பாட்னா: “பீஹார் என்றால் நிதிஷ்குமார்தான்”, “புலி இன்னும் உயிரோடுதான் இருக்கிறது” என்ற வாசகங்களுடன் கூடிய வாழ்த்து போஸ்டர்கள் பாட்னாவில் ஒட்டப்பட்டுள்ளன. பீஹார் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான…

Read More

சபரிமலை செல்லும்போது கவனம்! இந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல, மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு, கார்த்திகை மாதம்…

Read More

முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கைக்கோர்த்த அஜித் – எதிர்பாராத கூட்டணி, வெளியான அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பரபரப்பாக வலம் வருகிறார். எப்போதும் தனது வாழ்க்கை முறை, முடிவுகள் மற்றும் எண்ணங்களில்…

Read More

சென்னையில் மகளிர் உலககோப்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வருகை – வைரலாகும் வீடியோ

சமீபத்தில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்று,…

Read More

தங்கம் விலை ரூ.800 வீழ்ச்சி – ஒரு பவுன் ரூ.92,800க்கு விற்பனை

சென்னை: கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரங்களின் தாக்கம் காரணமாக, இந்தியாவில் தங்கம்…

Read More

43 நாள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது – நிதி மசோதாவுக்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 43 நாள் அரசு நிர்வாக முடக்கம் முடிவடைந்தது. அரசு நிதி மசோதாவுக்கு அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டதால், அரசு மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் அரசு…

Read More

ரூபாய் மதிப்பு 16 பைசா வீழ்ச்சி – டாலருக்கு எதிராக 88.66 ஆக முடிவு

“ இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையும், அரசாங்க முடக்கம் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கையும் உள்நாட்டுப் பிரிவை குறைந்த மட்டங்களில் ஆதரித்ததால், ரூபாய்…

Read More

ஜார்க்கண்ட்: ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் லதேஹரில் சரணடைந்தார்!

 “புதன்கிழமை (நவம்பர் 12, 2025) ஜார்க்கண்ட் மாநிலத்தின் லதேஹர் மாவட்டத்தில் இரண்டு மாவோயிஸ்டுகள் காவல்துறையிடம் சரணடைந்தனர். அவர்களில் ஒருவர் துணை மண்டல தளபதி மற்றும் ரூ.5 லட்சம்…

Read More

மருத்துவமனையில் உயிர் பிழைத்தவர்களை சந்தித்த மோடி: “சதித்திட்டம் செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்!”

டெல்லி, பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (நவம்பர் 12, 2025) எல்.என்.ஜே.பி மருத்துவமனைக்கு சென்று, செங்கோட்டை குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்தவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். குற்றவாளிகள் சட்டத்தின்…

Read More

இந்தியா–தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்: மதிய உணவு நேரத்தில் மாற்றம்!

கவுகாத்தி, இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வடகிழக்கு மாநிலமான அசாமின் கவுகாத்தியில் வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது. அங்கு சூரியன்…

Read More