“சிறுவன் கிஷோர் மரணம்: பெற்றோருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க நாகை நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு”

மயிலாடுதுறை – மருத்துவ அலட்சியத்தால் சிறுவன் உயிரிழப்பு: பெற்றோருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க நாகை நுகர்வோர் ஆணையம் உத்தரவு மயிலாடுதுறை மாவட்டம் மேல–மங்கநல்லூர் கிராமத்தில் வசித்து…

Read More

“இன்று டாடா புதிய கார் அறிமுகம்: எந்த நிறம் சிறந்தது? ஹூண்டாய் காருடன் போட்டி கடுமை!”

புதிய டாடா சியரா (Tata Sierra) எஸ்யூவி கார் நாளை (நவம்பர் 25) அதிகாரப்பூர்வமாக சந்தையில் அறிமுகமாகிறது. ஹூண்டாய் கிரெட்டா, மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, டாடா…

Read More

“நவம்பர் 27-ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு; தமிழக கடலோரங்களில் நவம்பர் 30 வரை கனமழை எச்சரிக்கை”

சென்னை:இந்தியப் பெருங்கடலில் மூன்று வளிமண்டல சுழற்சிகள் உருவாகி இருக்கும் நிலையில், அந்தமான் கடலிலிருந்து தமிழகம் நோக்கி நகரும் காற்று சுழற்சி நவம்பர் 27-ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும்…

Read More

“சபரிமலையில் பக்தர் பாதுகாப்பு மேம்பாட்டுக்கு 450 புதிய சிசிடிவி கேமராக்கள் நிறுவல்”

வருடாந்திர மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும்…

Read More

“ரஷ்யா–உக்ரைன் ஒப்புதலுடன் அமைதி திட்டம் தயாராகிறது – மார்கோ ரூபியோ தகவல்”

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்த அமைதி திட்டம், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் கருத்துக்களைப் பார்க்கப் பார்க்க தினமும் திருத்தப்பட்டு வருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்…

Read More

“திமுக அரசுக்கு எதிராக விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர் – இபிஎஸ் குற்றச்சாட்டு”

சேலம்:“திமுக அரசுக்கு எதிராக விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்; அதனால் தான் முதல்வர் என்னை குற்றம் சாட்டுகிறார்” என அதிமுக பொதுச்செயலாளர் இடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தெரிவித்துள்ளார். சேலம்…

Read More

“வாக்காளர் பட்டியல் திருத்தம்: 6.16 கோடி விண்ணப்பங்கள் விநியோகம் – மாநில தேர்தல் அதிகாரி தகவல்”

சென்னை:தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் ஒரு பகுதியாக, 6.41 கோடி வாக்காளர்களில் 6.16 கோடி பேருக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன…

Read More

“திருச்சி விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – தஞ்சைச் சேர்ந்த பயணி கைது”

திருச்சி:திருச்சி விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புடைய உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்திலிருந்து கடத்தி வந்த தஞ்சைச் சேர்ந்த பயணி கைது செய்யப்பட்டு விசாரணை…

Read More

“வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்படும் – வானிலை மைய இயக்குநர் அமுதா”

வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு ‘சென்யார்’ என்று பெயரிடப்படும் என தென் மண்டல வானிலை மைய இயக்குநர் அமுதா தகவல் தெரிவித்தார். சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த…

Read More

“அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியீடு”

அர்ஜுன் தாஸ், சாண்டி நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்படத் துறையில் பல பிரம்மாண்ட படங்கள் உருவாகி வந்தாலும், சூப்பர் ஹீரோ…

Read More