சவரனுக்கு ரூ.800 வீழ்ச்சி: ஏற்ற–இறக்கமாக மாறும் தங்கம், வெள்ளியின் இன்றைய விலை நிலவரம்

நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்த தங்கம் விலை இன்று சற்றே குறைந்து ஆறுதல் அளித்துள்ளது. வெள்ளி விலையும் ஓரளவு குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும்…

Read More

“மத்திய அரசின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு விதிகள் குறித்து இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கவலை வெளியிட்டது!”

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு விதிகள் 2025, பத்திரிகைத் துறையை ஒரு ‘தரவு செயலாக்கம்’ என வகைப்படுத்தக்கூடும்; அதனால் செய்தி சேகரிப்பிற்கே…

Read More

“தமிழ்நாட்டில் நாளை (21.11.2025) மின்தடை: வெள்ளிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள் – முழு பட்டியல் உள்ளே!”

தமிழ்நாட்டில் நாளை (21.11.2025) வெள்ளிக்கிழமை பல்வேறு பகுதிகளில் வழக்கமான மின்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் அந்தந்த பகுதிகளில் பகல் நேரத்தில் மின்தடை அமல்படுத்தப்படும் என்று…

Read More

“தாசில்தார் அலுவலகத்தை OLX-ல் ரூ.20,000க்கு ‘விற்பனை’ செய்ய முயற்சி: அதிர்ச்சியூட்டிய நூதன மோசடி வெளிச்சம்!

ஓ.எல்.எக்ஸ் (OLX) தளத்தில் தாசில்தார் அலுவலகத்தை 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சித்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்த விளம்பரப் பதிவு சமூக…

Read More

“70–80 பேரும் கூடத் தரவில்லை… அதிமுக கூட்டணியே ஒரே வழி: விஜயை தவறாக வழிநடத்தும் ஆலோசகர்கள் – என்ன நடந்தது?”

சென்னை: வரவிருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய்யை சில அரசியல் விமர்சகர்கள் வலியுறுத்தி…

Read More

இங்கு ஒரே ஒரு ஜாதி… பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்வில் ஐஸ்வர்யா ராய் கூறிய உரை வைரல்!

ஆந்திரப் பிரதேசம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா இன்று மிகக் கோலாகலமாக நடைபெற்றது. இந்த சிறப்பு நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர…

Read More

தங்கம் விலை ஏற்றம்: பவுனுக்கு ரூ.800 உயர்வு!

சென்னை: சென்னையில் இன்று (நவம்பர் 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 அதிகரித்துள்ளது. அமெரிக்க…

Read More

பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமுக்கு அபராதம் விதிப்பு

துபாய்: பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ராவல்பிண்டியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று, ஒருநாள்…

Read More

சாத்தூரில் இருந்து ஐஐடிவரை: வெற்றிப் பயணத்தை பகிரும் யோகேஸ்வரி – ‘நான் முதல்வன்’ திட்டத்தின் சிறப்புக் கதை

என் பெயர் யோகேஸ்வரி. நான் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள படந்தால் ஊரைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண். அப்பா ஒரு தேநீர் கடையில்…

Read More

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நவ.25 வரை எங்கெல்லாம் கனமழை வாய்ப்பு?

சென்னை: வங்கக் கடலில் நவம்பர் 22-ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது 24-ஆம் தேதியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்…

Read More