காங்கிரஸ் நோக்கம் ஆட்சியே அல்ல: செல்வப்பெருந்தகை கருத்து

சென்னை: “காங்கிரஸ் கட்சியின் குறிக்கோள் ஆட்சியைப் பெறுவதில் மட்டும் இல்லை; அது மக்களுக்காக இயங்கும் ஒரு இயக்கமாகும்” என்று பிஹார் தேர்தல் முடிவுகளைப் பற்றி மாநில காங்கிரஸ்…

Read More

தமிழ்நாடு டி20 அணியின் கேப்டனாக வருண் சக்ரவர்த்தி நியமனம்

சென்னை: சையத் முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 26 முதல் டிசம்பர் 18 வரை அகமதாபாதில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான தமிழ்நாடு…

Read More

தனியார் பேருந்து கட்டண உயர்வு வழக்கு: தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம்

சென்னை: தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வு தொடர்பான விவகாரத்தில், டிசம்பர் 30-ம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பேருந்து…

Read More

ஃபிடே உலகக் கோப்பை செஸ்: ஆர். பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில், இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர். பிரக்ஞானந்தா 4வது சுற்றில் டைபிரேக்கரில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். இதற்கிடையில், மற்ற…

Read More

புதுக்கோட்டையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்; நடு இரவில் சேலத்திற்கு மாற்றி அனுப்பப்பட்டது

புதுக்கோட்டை அருகே தொழில்நுட்ப கோளாறால் வானில் இருந்து சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சிறிய ரக விமானம், சுமார் 14 மணி நேரம் கழித்து நள்ளிரவில் சேலத்திற்கு மாற்றி…

Read More

ஹெச்1பி விசா விவகாரம்: யு-டர்ன் எடுத்த டிரம்ப்!

வாஷிங்டன்: திறமையான நிபுணர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பை வழங்கும் நோக்கத்தில்தான் ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவனத்துக்கு அளித்த…

Read More

சபரிமலை செல்லும்போது கவனம்! இந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல, மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு, கார்த்திகை மாதம்…

Read More

ஜார்க்கண்ட்: ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் லதேஹரில் சரணடைந்தார்!

 “புதன்கிழமை (நவம்பர் 12, 2025) ஜார்க்கண்ட் மாநிலத்தின் லதேஹர் மாவட்டத்தில் இரண்டு மாவோயிஸ்டுகள் காவல்துறையிடம் சரணடைந்தனர். அவர்களில் ஒருவர் துணை மண்டல தளபதி மற்றும் ரூ.5 லட்சம்…

Read More

மருத்துவமனையில் உயிர் பிழைத்தவர்களை சந்தித்த மோடி: “சதித்திட்டம் செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்!”

டெல்லி, பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (நவம்பர் 12, 2025) எல்.என்.ஜே.பி மருத்துவமனைக்கு சென்று, செங்கோட்டை குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்தவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். குற்றவாளிகள் சட்டத்தின்…

Read More

இந்தியா–தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்: மதிய உணவு நேரத்தில் மாற்றம்!

கவுகாத்தி, இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வடகிழக்கு மாநிலமான அசாமின் கவுகாத்தியில் வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது. அங்கு சூரியன்…

Read More