Home » நவம்பர் 17 அன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

நவம்பர் 17 அன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை: வரும் நவம்பர் 17ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:

இன்று (நவம்பர் 12) கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்:

* ராமநாதபுரம்

* தூத்துக்குடி

* தென்காசி

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

வரும் நவம்பர் 17ஆம் தேதி கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்:

* செங்கல்பட்டு

* விழுப்புரம்

* கள்ளக்குறிச்சி

* கடலூர்

* மயிலாடுதுறை

* தஞ்சாவூர்

* நாகப்பட்டினம்

* திருவாரூர்

வரும் நவம்பர் 18ஆம் தேதி கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்:

* மயிலாடுதுறை

* திருவாரூர்

* நாகப்பட்டினம்

* தஞ்சாவூர்

* புதுக்கோட்டை

* ராமநாதபுரம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *