பொது மக்களுக்கு கொரோனா கால நிவாரணமாக ரேஷன் கார்டு வாரியாக தலா ரூ.4 ஆயிரம் வழங்குவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பொது மக்களுக்கு கொரோனா கால நிவாரணமாக ரேஷன் கார்டு வாரியாக தலா ரூ.4 ஆயிரம் வழங்குவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.கொரோனா…

Read More

ஆந்திராவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கிற்கு அவர்களின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்’ என, முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார்.

அமராவதி: ‘ஆந்திராவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கிற்கு அவர்களின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்’ என, முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார். ஏழை, எளிய மக்கள்…

Read More

என்ஜினீயரிங் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் மறுதேர்வை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகம்என்ஜினீயரிங் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் மறுதேர்வை நடத்த திட்டமிட்டுள்ளனர். சென்னை: அண்ணா பல்கலைக்கழகம்…

Read More

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களில் 1,621 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்’ என, அம்மாநில ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் புகார் தெரிவித்தது.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தினேஷ் சந்திர சர்மா தெரிவித்துள்ளதாவது:உடல் நிலை சரியில்லாத ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என, மே…

Read More

புதுடில்லி: இந்திய மருத்துவக் கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.கே.அகர்வால் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 62.

இந்திய மருத்துவக் கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.கே.அகர்வால், கொரோனா பெருந்தொற்று முதல் அலையின்போது பொதுமக்களுக்கு கொரோனா தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்கள் வாயிலாக தொடர்ந்து வழங்கி வந்தார்.மேலும்,…

Read More

மதுரை விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் ராஞ்சிக்கு 5 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு செல்லப்பட்டது.

மதுரை விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம், திருச்சி பெல் இரும்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 5-காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்ட டேங்கர் லாரிகள் விமானம்…

Read More

கரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராடும் இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து பல விதமான உதவிகளை வழங்கும் என வெள்ளை மாளிகை உறுதியளித்துள்ளது.

இந்தியாவுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள கரோனா மருத்துவ உதவிகளை அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

Read More

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். சென்னை: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 46 மாவட்ட…

Read More

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்காக, சிறப்பு மேம்பாட்டு நிதியை அறிவித்துள்ளார் முதல்வர் அமரிந்தர் சிங்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்காக, சிறப்பு மேம்பாட்டு நிதியை அறிவித்துள்ளார் முதல்வர் அமரிந்தர் சிங். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்ற…

Read More

ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கு வகையில், நிரந்தரத் தீர்வாக தமிழகத்திலேயே…

Read More