“இங்கிலாந்தில் கோர்ட் உத்தரவை மீறிய போலீசாருக்கு ₹58 லட்சம் அபராதம்!”

லண்டன்:இங்கிலாந்தில் 2021 ஆம் ஆண்டு பஸ்ஸார்ட்-குவாஷி என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அடுத்த நாளே அவர் விடுவிக்கப்பட்டார். கைது செய்யப்பட்டபோது பாதுகாப்பு…

Read More

கேரளாவில் அமீபா அச்சுறுத்தல்: ஒரே மாதத்தில் 7 பேர் பலி — மொத்த உயிரிழப்பு 40!”

திருவனந்தபுரம்:கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம், திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அமீபா மூளைக்காய்ச்சல் (Amoebic Meningoencephalitis) வேகமாக பரவி வருகிறது. பெரும்பாலும் தேங்கிக் கிடக்கும் அல்லது அசுத்தமான…

Read More

“திடீர் ஜம்ப்! தங்கம் விலை இன்று உயர்வு — புதிய நிலவரம்”

சென்னை:தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்துடன் மாற்றம் கண்டுகொண்டிருக்கிறது. கடந்த 18 ஆம் தேதி விலை குறைந்த நிலையில், 19 ஆம் தேதி மீண்டும் உயர்ந்தது. பின்னர் முன்தினம்…

Read More

“ஆஸ்திரேலிய பேட்மின்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் லக்‌ஷயா சென்!”

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் தொடர் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென், சகநாட்டைச் சேர்ந்த…

Read More

“இந்துக்கள் இல்லாமல் உலகம் இருக்காது” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

புதுடெல்லி:“இந்துக்கள் இல்லாமல் உலகம் இருக்காது; இந்து சமூகம் அடக்குமுறையை ஒருபோதும் ஏற்காது” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்…

Read More

“காஞ்சியில் மக்களை சந்தித்த விஜய்: புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்கள்!”

சென்னை:தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை (நவம்பர் 22) காஞ்சிபுரம் ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மக்களை சந்திக்க உள்ள நிலையில், அதற்கான முக்கிய அறிவுறுத்தல்களை…

Read More

“குரூப்-2 தேர்வர்கள் கவனத்திற்கு: +2 அறிவியல் படித்தவர்களுக்கு கால்நடை ஆய்வாளர் வாய்ப்பு!”

சென்னை: டிஎன்​பிஎஸ்சி ஒருங்​கிணைந்த குரூப்-2 மற்​றும் குரூப்​-2ஏ முதல்​நிலைத்​தேர்வு கடந்த செப்​.28-ம் தேதி நடை​பெற்​றது. 645 காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப நடத்​தப்​பட்ட இத்​தேர்வை 4 லட்​சத்து 55 ஆயிரத்​துக்​கு்ம் மேற்​பட்​டோர்…

Read More

“காஷ்மீர் மாணவர்கள் சிக்கலில்: குண்டுவெடிப்பு தொடர்ந்து சமூக புறக்கணிப்பு, மிரட்டல் புகார்”

புதுடில்லி:டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், பெரும்பாலானோர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில், வட மாநிலங்களில் தங்களை…

Read More

இளையராஜா படங்களை சமூக ஊடகங்களில் பயன்படுத்த தடை — நீதிமன்றம் அதிரடி ஆணை”

சென்னை:தனது புகைப்படத்தை யூட்யூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அனுமதி இல்லாமல் பயன்படுத்தவும், வருவாய் ஈட்டவும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிரபல…

Read More

“ஒரு லிட்டர் தாமிரபரணி நீர் வெறும் 1 பைசா? நீதிமன்றத்தில் அதிர்ச்சி கேள்வி!”

மதுரை:தாமிரபரணி ஆற்றின் நீரை தனியார் நிறுவனங்களுக்கு ஒரு லிட்டருக்கு வெறும் ஒரு பைசாவுக்கு விற்பனை செய்கிறார்களா? என்ற கேள்வியைக் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிர்ச்சி…

Read More