“5ஜி சந்தாதாரர்கள் எண்ணிக்கை 39.4 கோடியாக உயரும்: ஆய்வு தகவல்”

புதுடில்லி: இந்தியாவில் 5ஜி சந்தாதாரர்களின் எண்ணிக்கை, 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் 39.4 கோடியை எட்டும் என்று எரிக்சன் மொபிலிட்டி ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எரிக்சன் மொபிலிட்டி…

Read More

“தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை”

சென்னை: கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் நாளை (நவ. 21) கனமழை பெய்ய…

Read More

“தமிழகம் தற்கொலை தலைநகரமாகிறது – திமுக அரசை கடுமையாக குற்றம்சாட்டிய நயினார் நாகேந்திரன்”

திருநெல்வேலி: “தமிழகம் தற்கொலை தலைநகரமாகி வருகிறது; காவல்துறைக்கு எதிராக மட்டும் 14 தாக்குதல்கள் நடந்துள்ளன,” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் நிருபர்களிடம்…

Read More

**இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு நமது முக்கியப் பொறுப்பு: அஜித் தோவல்**

புதுடில்லி: இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பை, அதனை ஒட்டியுள்ள அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தியுள்ளார். இந்தியப் பெருங்கடல்…

Read More

“பெண்கள் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிய தமிழகம்: இதுவே திமுக ஆட்சியின் சாதனையா?” – சீமான் குற்றச்சாட்டு

சென்னை: பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத மாநிலமாக தமிழகத்தை மாற்றியதே திமுக அரசின் ‘சாதனை’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். அவரது…

Read More

கோவை, மதுரை மெட்ரோ விவகாரத்தை அரசியலாக்குகிறார் ஸ்டாலின்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

புதுடில்லி: கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்து தேவையற்ற சர்ச்சை உருவாக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார்…

Read More

மின் இணைப்பு வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற பொறியாளர் கைது

போடி: தேனி மாவட்டம் தேவாரத்தில், விவசாய இலவச மின்இணைப்பு வழங்குவதற்காக முன்னாள் ராணுவ வீரர் ராமச்சந்திரனிடமிருந்து ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற இளநிலை மின் பொறியாளர் லட்சுமணன்…

Read More

பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு தனி சிறை வசதி: அதிகாரிகள் புதிய உத்தரவு

புதுடில்லி: ஜம்மு–காஷ்மீர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பயங்கரவாதிகளை இனி தனித் தனியாக, வெவ்வேறு சிறைகளில் அடைக்க அதிகாரிகள் புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளனர். டில்லி செங்கோட்டை…

Read More

“பீஹாரின் முதல்வராக 10வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்பு – விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு”

பாட்னா: ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார், பீஹார் முதல்வராக 10வது முறையாக இன்று (நவம்பர் 20) பதவியேற்றார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி,…

Read More

ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

தென் ஆப்பிரிக்காவில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொள்கிறார். புதுடெல்லி: தென் ஆப்பிரிக்காவின்…

Read More