லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களில் 1,621 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்’ என, அம்மாநில ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் புகார் தெரிவித்தது.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தினேஷ் சந்திர சர்மா தெரிவித்துள்ளதாவது:உடல் நிலை சரியில்லாத ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என, மே…

Read More

புதுடில்லி: இந்திய மருத்துவக் கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.கே.அகர்வால் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 62.

இந்திய மருத்துவக் கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.கே.அகர்வால், கொரோனா பெருந்தொற்று முதல் அலையின்போது பொதுமக்களுக்கு கொரோனா தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்கள் வாயிலாக தொடர்ந்து வழங்கி வந்தார்.மேலும்,…

Read More

மதுரை விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் ராஞ்சிக்கு 5 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு செல்லப்பட்டது.

மதுரை விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம், திருச்சி பெல் இரும்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 5-காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்ட டேங்கர் லாரிகள் விமானம்…

Read More

கரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராடும் இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து பல விதமான உதவிகளை வழங்கும் என வெள்ளை மாளிகை உறுதியளித்துள்ளது.

இந்தியாவுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள கரோனா மருத்துவ உதவிகளை அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

Read More

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். சென்னை: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 46 மாவட்ட…

Read More

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்காக, சிறப்பு மேம்பாட்டு நிதியை அறிவித்துள்ளார் முதல்வர் அமரிந்தர் சிங்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்காக, சிறப்பு மேம்பாட்டு நிதியை அறிவித்துள்ளார் முதல்வர் அமரிந்தர் சிங். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்ற…

Read More

ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கு வகையில், நிரந்தரத் தீர்வாக தமிழகத்திலேயே…

Read More

டில்லியில், கொரோனாவினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

டில்லியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ஒவ்வொரு குடும்பத்திலும், கொரோனாவினால் ஒருவர் உயிரிழந்திருப்பார். அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். குடும்பத்தில், பணம் சம்பாதிப்பவர்கள் உயிரிழந்திருந்தால்,…

Read More

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, டி.ஆர்.டி.ஓ., தயாரித்துள்ள ‘2டிஜி’ மருந்து வினியோகத்தை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (மே 17) துவக்கி வைக்கிறார்.

Lorem Ipsum is simply dummy text of the printing

Read More