“வாக்காளர் பட்டியல் திருத்தம்: 6.16 கோடி விண்ணப்பங்கள் விநியோகம் – மாநில தேர்தல் அதிகாரி தகவல்”

சென்னை:தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் ஒரு பகுதியாக, 6.41 கோடி வாக்காளர்களில் 6.16 கோடி பேருக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன…

Read More

“திருச்சி விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – தஞ்சைச் சேர்ந்த பயணி கைது”

திருச்சி:திருச்சி விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புடைய உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்திலிருந்து கடத்தி வந்த தஞ்சைச் சேர்ந்த பயணி கைது செய்யப்பட்டு விசாரணை…

Read More

“வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்படும் – வானிலை மைய இயக்குநர் அமுதா”

வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு ‘சென்யார்’ என்று பெயரிடப்படும் என தென் மண்டல வானிலை மைய இயக்குநர் அமுதா தகவல் தெரிவித்தார். சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த…

Read More

“அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியீடு”

அர்ஜுன் தாஸ், சாண்டி நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்படத் துறையில் பல பிரம்மாண்ட படங்கள் உருவாகி வந்தாலும், சூப்பர் ஹீரோ…

Read More

“உலக மீன்வள தினம்: விழுந்தமாவடியில் கிப்ட் திலேப்பியா, கொடுவா மீன்கள் அறுவடை – ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் தாக்க ஆய்வு வெற்றிகரமாக நிறைவு”

உலக மீன்வள தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பாக நாகப்பட்டினம் மாவட்டம், விழுந்தமாவடி கிராமத்தில் 21.11.2025 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியினை தமிழ்நாடு…

Read More

“2வது டெஸ்ட்: பலவீனமான பேட்டிங்… இந்தியாவிற்கு பாலோ-ஆன்”

தென் ஆப்பிரிக்கா அணிக்காக மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவை சிக்கலில் ஆழ்த்தினார். கவுகாத்தி: இந்தியா–தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட்…

Read More

“நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகள் விடுவிக்கப்பட வேண்டும் – போப் லியோ வேண்டுகோள்”

கடத்தப்பட்டவர்களை மீட்பதற்கு அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போப் லியோ கேட்டுக்கொண்டுள்ளார். அபுஜா: ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் இயங்கும் கத்தோலிக்க பள்ளியில்…

Read More

“சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு – பிரதமர் மோடி வாழ்த்து”

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பொறுப்பேற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி கவாய் நேற்று ஓய்வு…

Read More

“தென்காசி பஸ் விபத்தில் 6 பேர் பலி – வைகோ இரங்கல் தெரிவித்தார்”

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இன்று இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் பலி அடைந்ததுடன்,…

Read More

“டிசம்பர் 1-ம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு”

நாகை மாவட்டத்திற்கு டிசம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு நாகை: நாகை மாவட்டம் நாகூரில் உலகப் புகழ் பெற்ற ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. இத்தர்காவிற்கு வெளிமாவட்டங்கள்,…

Read More