தங்கம் விலை ஏற்றம்: பவுனுக்கு ரூ.800 உயர்வு!
சென்னை: சென்னையில் இன்று (நவம்பர் 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 அதிகரித்துள்ளது. அமெரிக்க…

…காத்திருக்குமாம் கொக்கு!!!
சென்னை: சென்னையில் இன்று (நவம்பர் 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 அதிகரித்துள்ளது. அமெரிக்க…
துபாய்: பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ராவல்பிண்டியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று, ஒருநாள்…
என் பெயர் யோகேஸ்வரி. நான் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள படந்தால் ஊரைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண். அப்பா ஒரு தேநீர் கடையில்…
சென்னை: வங்கக் கடலில் நவம்பர் 22-ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது 24-ஆம் தேதியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்…
சென்னை: சென்னையின் சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர், கீழ்ப்பாக்கம், சவுகார்பேட்டை, திருவேற்காடு, அம்பத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பகுதிகளில், அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல்…
கோவை: தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டை தொடங்கி வைக்க கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, பொதுமக்களும் தொண்டர்களும் உற்சாகமான வரவேற்பை வழங்கினர். சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த…
இம்பால்: 2023 மே மாதத்தில் வெடித்த வன்முறைக்குப் பிறகு, முதல் முறையாக வரும் நவம்பர் 20-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மணிப்பூருக்கு பயணம் செய்ய…
அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தின் மாரேடுமில்லி காடு பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சந்திப்பில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 24…
சென்னை: கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்தது, தமிழ்நாடு மக்களிடம் பாஜக காட்டும் “பழிவாங்கும் மனப்பான்மையின் வெளிப்பாடு” என்று முதலமைச்சர் மு.க….
தமிழ்நாடு: ஜாக்டோ–ஜியோ சங்கம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்ட…