43 நாள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது – நிதி மசோதாவுக்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 43 நாள் அரசு நிர்வாக முடக்கம் முடிவடைந்தது. அரசு நிதி மசோதாவுக்கு அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டதால், அரசு மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் அரசு…

Read More

ரூபாய் மதிப்பு 16 பைசா வீழ்ச்சி – டாலருக்கு எதிராக 88.66 ஆக முடிவு

“ இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையும், அரசாங்க முடக்கம் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கையும் உள்நாட்டுப் பிரிவை குறைந்த மட்டங்களில் ஆதரித்ததால், ரூபாய்…

Read More

ஜார்க்கண்ட்: ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் லதேஹரில் சரணடைந்தார்!

 “புதன்கிழமை (நவம்பர் 12, 2025) ஜார்க்கண்ட் மாநிலத்தின் லதேஹர் மாவட்டத்தில் இரண்டு மாவோயிஸ்டுகள் காவல்துறையிடம் சரணடைந்தனர். அவர்களில் ஒருவர் துணை மண்டல தளபதி மற்றும் ரூ.5 லட்சம்…

Read More

மருத்துவமனையில் உயிர் பிழைத்தவர்களை சந்தித்த மோடி: “சதித்திட்டம் செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்!”

டெல்லி, பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (நவம்பர் 12, 2025) எல்.என்.ஜே.பி மருத்துவமனைக்கு சென்று, செங்கோட்டை குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்தவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். குற்றவாளிகள் சட்டத்தின்…

Read More

இந்தியா–தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்: மதிய உணவு நேரத்தில் மாற்றம்!

கவுகாத்தி, இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வடகிழக்கு மாநிலமான அசாமின் கவுகாத்தியில் வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது. அங்கு சூரியன்…

Read More

ஆப்பரேஷன் சிந்தூர் 2.0க்கு ராணுவம் தயாராக உள்ளது – ஜெனரல் உபேந்திரா திவேதி!

புதுடில்லி: ஆப்பரேஷன் சிந்தூர் 2.0 ஆக இருந்தாலும், அல்லது வேறு எந்தப் போராக இருந்தாலும், முந்தைய ஆப்பரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட யுக்திகளை மீண்டும் செயல்படுத்தத் தயாராக உள்ளதாக…

Read More

நவம்பர் 17 அன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை: வரும் நவம்பர் 17ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை…

Read More

ரஷ்யாவை விட்டு விலகுகிறதா இந்தியா? – டிசம்பரில் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆர்டர் இல்லாமல் இந்தியா!

பொதுவாக, அடுத்த மாதத்திற்கான கச்சா எண்ணெய் டெலிவரிக்கான ஆர்டர்கள் நடப்பு மாதத்தின் 10ம் தேதிக்குள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, டிசம்பர் மாதத்திற்குத் தேவையான எண்ணெய் விநியோகத்திற்கான ஆர்டர்களை…

Read More

11 நாட்களுக்கு முன் வாங்கிய கார் மூலம் டில்லியில் குண்டுவெடிப்பு நடத்திய கொடூரன்

புதுடில்லி: டில்லியில் குண்டுவெடிப்பு நடத்த பயன்படுத்தப்பட்ட காரை புல்வாமாவைச் சேர்ந்த கொலைவெறி டாக்டர் உமர் நபி 11 நாட்களுக்கு முன்பு வாங்கியிருந்தார். அக்டோபர் 29 முதல் நவம்பர்…

Read More

டெல்லி குண்டு வெடிப்பு: காஷ்மீர் புல்வாமா நபருக்கு விற்கப்பட்ட காரை சுற்றி ‘திடுக்’ திருப்பம்.

புதுடில்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய கார், கடைசியாக புல்வாமாவைச் சேர்ந்த நபரிடம் விற்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. தற்போது, அந்தக் காரின் உரிமையாளராக புல்வாமாவைச் சேர்ந்த…

Read More