ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து நீர்விடப்பட்டது

ஈரோடு, தமிழக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– 2025–2026ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாசனக் காலத்திற்காக, ஈரோடு மாவட்டத்தின் பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலின் கீழ் உள்ள பாசன…

Read More

நடுவழியில் தீப்பற்றி எரிந்த சொகுசு கார் – 5 வயது மகனுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்.

டெல்லி, இன்று மாலை சுமார் 5.30 மணியளவில், தலைநகர் டெல்லியின் கோவிந்தபுரி அருகே உள்ள சாலையில் ஒரு சொகுசு கார் சென்றுக்கொண்டிருந்தது. அந்த காரில் 38 வயது…

Read More

பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்திய ராணுவம் திட்டமிட்டபோது, அதற்கு இந்திரா காந்தி அனுமதி வழங்கவில்லை என சிஐஏ முன்னாள் அதிகாரி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்: “1980-களில், பாகிஸ்தானின் அணுஆயுத திட்டத்தின் முக்கிய மையமாக இருந்த கஹுதா அணுசக்தி நிலையத்தை தாக்கும் திட்டத்தை இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து வடிவமைத்தன. ஆனால் அப்போது…

Read More

இந்தியாவில் உள்ள கோடீஸ்வர கோவில்களின் பட்டியல்! திருப்பதியை விட பணக்கார கோவில் எதுன்னு தெரியுமா?

பலவிதமான மதங்களால், கலாச்சாரங்களால் நிரம்பியது இந்தியா. எங்கு பார்த்தாலும் கோவில்கள் தான். அதிலும் ஹிந்து மத கோவில்கள் இல்லாத ஊர்களே இல்லை. ‘கோவில்களின் பூமி’ இந்தியா என்றும்…

Read More

21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை நேற்று காலை வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் வங்காளதேசம் கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து,

Read More

அத்தியாவசிய பணிகளுக்கு மானாமதுரை-மதுரை நேரடி அரசு பேருந்து சேவையை தொடங்கிவைத்த எம்எல்ஏ.

பேருந்து சேவை தொடக்க நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், மானாமதுரை நகர் திமுக நிர்வாகி செயலாளர் பாலசுந்தரம், 16வது வார்டு செயலாளர் சோம.சதீஷ்குமார் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். 

Read More

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்காக அதிமுக சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Lorem Ipsum has been the industry\’s standard dummy text ever since the 1500s

Read More

வாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக வேலை செய்வது கடுமையான சுகாதார ஆபத்து என உலக சுகாதார அமைப்பின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் கூறினார்.

உலக சுகாதார அமைப்புவாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக வேலை செய்வது கடுமையான சுகாதார ஆபத்து என உலக சுகாதார அமைப்பின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம்…

Read More

தமிழக அரசின் கரோனா தடுப்புப் பணிகளுக்காக நடிகர் விக்ரம் ரூ. 30 லட்சம் வழங்கியுள்ளார்.

அதிகரித்து வரும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா். அதன் அடிப்படையில்…

Read More