28 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்: இரவு 7 மணி வரை குடை ரெடி!”

“சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.” சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:இன்று கடலோர…

Read More

துபாயில் தேஜஸ் விமானம் விபத்து: சாகசப் பயிற்சியின்போது கீழே விழுந்து நொறுங்கியது

துபாய்: துபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது. கண்காட்சியில் சாகசப் பயிற்சி மேற்கொண்டபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல்கள்…

Read More

ரோடு ஷோ, கட்சி கூட்டங்களுக்கு புதிய வரைவு வழிகாட்டுதல்கள்: நகல் ஹைகோர்ட்டில் தாக்கல்

சென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்குவதற்கு தொடர்பான வரைவு வழிகாட்டு விதிமுறைகளின் நகலை தமிழக அரசு இன்று சென்னை…

Read More

திருப்பதியில் கூட்டம் குறைவு: வெறும் 5 மணி நேரத்தில் தரிசனம் முடித்து ஊர் திரும்பும் பக்தர்கள்

திருப்பதி: திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (நவம்பர் 20-ஆம் தேதி) 5 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் 9 காத்திருப்பு அறைகள்…

Read More

“சமூக வலைதளத்தில் பெண்களைப் பற்றி அவதூறு பரப்பிய. போலி WhatsApp குழு தொடங்கிய 2 பேர் கைது”

சென்னை:சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் நெல்லை–தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வசிக்கும்…

Read More

ஜூனியர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி…

லக்அனந்தபூர்: ஆந்திர மாநிலம் அனந்தபூரில் ஜூனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அணி தனது முதல் ஆட்டத்தில் ஆந்திராவை 12-0 என்ற…

Read More

**நிலக்கரி மாஃபியா வழக்கு: மேற்கு வங்கம்–ஜார்க்கண்டில் 40 இடங்களில் அமலாக்கத்துறையின் மாபெரும் சோதனை**

கொல்கத்தா: நிலக்கரி மாஃபியா மற்றும் சுரங்க முறைகேடு வழக்குகள் தொடர்பாக மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை விரிவான சோதனைகள்…

Read More

“சுற்றுலா பயணிகளால் சீன கோயிலில் தீப்பிடித்து சாம்பல்”

நியூயார்க்: சீனாவின் ஜியான்சு மாகாணத்தில் பெங்குவாங் மலை உள்வரையிலுள்ள பாரம்பரிய கோயில்களில், வென்சாங் பெவிலியன் கடந்த 12-ம் தேதி புதன்கிழமை தீயில் எரிந்து சாம்பலானது. இதற்கான புகைப்படங்களும்…

Read More

“இந்தியாவுக்கு 5-ம் தலைமுறை போர் விமானங்கள்: ரஷ்ய பாதுகாப்பு நிறுவனத் தலைமை செயல் அதிகாரியின் தகவல்”

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவிருக்கும் நிலையில், 5-ம் தலைமுறை எஸ்‌யு-57 போர் விமானங்களை வழங்க ரஷ்யா தயார் நிலையில் உள்ளது….

Read More

“டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்றார் திக்‌ஷா தாகர்”

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற்ற டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டியில் மகளிர் கோஃல்ப் பிரிவில் இந்தியாவின் திக்‌ஷா தாகர் தங்கப் பதக்கம் வென்றார். 2017-ஆம் ஆண்டு…

Read More