சுப்மன் கில், காம்பிர் மனதில் என்ன… தொடரும் ஆடுகள சர்ச்சை
கோல்கத்தா: ஆடுகளத்தைப் பற்றிய விவகாரத்தில் கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் காம்பிர் இடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. இந்தியா–தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு…

…காத்திருக்குமாம் கொக்கு!!!
தமிழ்நாட்டின் அரசியல், சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார செய்திகள் — உங்கள் மாநிலத்தின் நம்பகமான தகவல் மையம்.
கோல்கத்தா: ஆடுகளத்தைப் பற்றிய விவகாரத்தில் கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் காம்பிர் இடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. இந்தியா–தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு…
வாஷிங்டன்: இந்தியாவுடன் நடக்கும் வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்தார். இந்தியா–அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த…
பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் பெண் இன்ஜினியரை ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ பெயரில் மிரட்டி, 6 மாதங்களில் ரூ.32 கோடி பறித்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் கர்நாடக…
பெலகாவி: பெலகாவி உயிரியல் பூங்காவில் நேற்று மேலும் ஒரு மான் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள கித்தூர்…
மும்பை: மும்பையில் பிரதான சிஎன்ஜி குழாய் சேதமடைந்ததால், எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நகரம் முழுவதும் உள்ள சிஎன்ஜி பங்குகளில் ஏராளமான வாகனங்கள் நீண்ட…
சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வரும் நவம்பர் 30ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. மதுரை: திருப்பரங்குன்றம் மலை…
ஜெருசலேம்:இஸ்ரேலில் பாலைவனத்தை பசுமை நிலமாக மாற்றியவர் என்ற பெருமையை பெற்றும், இந்திய அரசின் வெளிநாட்டு இந்தியர்களுக்கான உயரிய ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருது பெற்றவருமான எலியாகு பெசலேல்…
சென்னை:சென்னையில் இன்று (நவம்பர் 18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.91,200 என விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2…
திருவள்ளூர்: கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு, பூண்டி ஏரி மற்றும் புழல் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் பூண்டி ஏரியில் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து…
சென்னை: வங்கக்கடலில் நவம்பர் 22-ஆம் தேதியளவில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு காரணமாக, தமிழகத்தில் நாளை முதல் நவம்பர் 23 வரை தொடர்ச்சியாக கனமழை பெய்யக்கூடும் என்று…