பாலைவனத்தை பசுமை நிலமாக மாற்றிய இந்தியருக்கு இஸ்ரேலின் மரியாதை: அவரின் மறைவுக்கு அஞ்சலி

ஜெருசலேம்:இஸ்ரேலில் பாலைவனத்தை பசுமை நிலமாக மாற்றியவர் என்ற பெருமையை பெற்றும், இந்திய அரசின் வெளிநாட்டு இந்தியர்களுக்கான உயரிய ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருது பெற்றவருமான எலியாகு பெசலேல்…

Read More

டில்லியில் ஹமாஸ் பாணி ட்ரோன் தாக்குதல் சதி: என்ஐஏ விசாரணையில் அதிர்ச்சி தகவல்

புதுடில்லி:டில்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் கைதான ஜசிர் பிலால் வானியை விசாரிக்கும் போது,…

Read More

2 நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.1,200 குறைவு; தற்போது ஒரு சவரன் ரூ.91,200

சென்னை:சென்னையில் இன்று (நவம்பர் 18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.91,200 என விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2…

Read More

பூண்டி ஏரியில் உபரி நீர் வெளியேற்றம்: விநாடிக்கு 3,000 கனஅடியாக உயர்வு

திருவள்ளூர்: கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு, பூண்டி ஏரி மற்றும் புழல் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் பூண்டி ஏரியில் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து…

Read More

வானிலை முன்னறிவிப்பு: நாளை முதல் நவம்பர் 23 வரை தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

சென்னை: வங்கக்கடலில் நவம்பர் 22-ஆம் தேதியளவில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு காரணமாக, தமிழகத்தில் நாளை முதல் நவம்பர் 23 வரை தொடர்ச்சியாக கனமழை பெய்யக்கூடும் என்று…

Read More

தமிழகத்தின் 27 மாவட்டங்களுக்கு பயிர் காப்பீட்டு கால அவகாசம் நீட்டிப்பு – அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் சம்பா நெற்பயிருக்கான காப்பீட்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:…

Read More

சபரிமலை: நீர்நிலைகளில் நீராடும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு — வாய், மூக்கை மூடி மட்டுமே குளிக்க அனுமதி

கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு நீர்நிலைகளில் குளிப்பதற்கான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குளிக்கும் போது வாய் மற்றும்…

Read More

காங்கிரசில் பிளவு ஏற்படும் என்ற ஊகங்கள்: பிரதமர் மோடியின் கூற்றுக்கு அசோக் கெலாட் கண்டனம்

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கூட்டணி மொத்தம் 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து டெல்லி பாஜக தலைமையகத்தில்…

Read More

15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை எச்சரிக்கை

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கத்தால், இன்று தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி–மின்னலுடன் கூடிய லேசானது…

Read More

சென்னை வானிலை நிலவரம்: தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட புதிய அப்டேட் — அடுத்த 3 நாட்கள் எப்படி இருக்கும்?

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியிருக்கிறது. இந்நிலையில், சென்னையில் மழைக்கான வாய்ப்பு என்ன…

Read More