பொது மக்களுக்கு கொரோனா கால நிவாரணமாக ரேஷன் கார்டு வாரியாக தலா ரூ.4 ஆயிரம் வழங்குவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். September 7, 2022
என்ஜினீயரிங் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் மறுதேர்வை நடத்த திட்டமிட்டுள்ளனர். September 7, 2022
மதுரை விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் ராஞ்சிக்கு 5 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு செல்லப்பட்டது. September 7, 2022
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, டி.ஆர்.டி.ஓ., தயாரித்துள்ள ‘2டிஜி’ மருந்து வினியோகத்தை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (மே 17) துவக்கி வைக்கிறார். May 17, 2021