Home » Archives for vithahannews

மகிழ்ச்சியும் கலகலப்பும் மழையாக பெய்த குழந்தைகள் தினம்!

கோவை அதியாமான் ஆங்கில வழிப் பள்ளியில் மின்னலென களைகட்டிய குழந்தைகள் தினம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14—இந்த நாள் இந்திய நாட்காட்டியில் ஒரு இனிமையான புன்னகையை வரைந்து…

Read More

தொடங்கியது 2026 பவர்-பேட்டிங்! திமுகக்கு ரெட்-அலர்ட் கொடுக்கும் 5 சூப்பர்-சென்சிட்டிவ் சிக்கல்கள்!

சென்னை:2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தன் தேர்தல் ஆயத்தங்களை தீவிரப்படுத்தி வரும் சூழலில், இந்த முறை முன்னோடியான 2021 தேர்தலைப் போல எளிதான பாதை இல்லை…

Read More

21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை நேற்று காலை வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் வங்காளதேசம் கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து,

Read More

அத்தியாவசிய பணிகளுக்கு மானாமதுரை-மதுரை நேரடி அரசு பேருந்து சேவையை தொடங்கிவைத்த எம்எல்ஏ.

பேருந்து சேவை தொடக்க நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், மானாமதுரை நகர் திமுக நிர்வாகி செயலாளர் பாலசுந்தரம், 16வது வார்டு செயலாளர் சோம.சதீஷ்குமார் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். 

Read More

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்காக அதிமுக சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Lorem Ipsum has been the industry\’s standard dummy text ever since the 1500s

Read More

வாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக வேலை செய்வது கடுமையான சுகாதார ஆபத்து என உலக சுகாதார அமைப்பின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் கூறினார்.

உலக சுகாதார அமைப்புவாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக வேலை செய்வது கடுமையான சுகாதார ஆபத்து என உலக சுகாதார அமைப்பின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம்…

Read More

தமிழக அரசின் கரோனா தடுப்புப் பணிகளுக்காக நடிகர் விக்ரம் ரூ. 30 லட்சம் வழங்கியுள்ளார்.

அதிகரித்து வரும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா். அதன் அடிப்படையில்…

Read More

பொது மக்களுக்கு கொரோனா கால நிவாரணமாக ரேஷன் கார்டு வாரியாக தலா ரூ.4 ஆயிரம் வழங்குவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பொது மக்களுக்கு கொரோனா கால நிவாரணமாக ரேஷன் கார்டு வாரியாக தலா ரூ.4 ஆயிரம் வழங்குவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.கொரோனா…

Read More

ஆந்திராவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கிற்கு அவர்களின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்’ என, முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார்.

அமராவதி: ‘ஆந்திராவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கிற்கு அவர்களின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்’ என, முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார். ஏழை, எளிய மக்கள்…

Read More

என்ஜினீயரிங் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் மறுதேர்வை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகம்என்ஜினீயரிங் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் மறுதேர்வை நடத்த திட்டமிட்டுள்ளனர். சென்னை: அண்ணா பல்கலைக்கழகம்…

Read More